tamilni 29 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை புலனாய்வுத்துறையை முறியடித்த மற்றுமொரு புலனாய்வுத்துறை!

Share

இலங்கை புலனாய்வுத்துறையை முறியடித்த மற்றுமொரு புலனாய்வுத்துறை!

இலங்கை புலனாய்வுத் துறையை விட, வேறொரு புலனாய்வுத் துறை உள்ளுக்குள், மிக வேகமாக, காத்திரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

நீதிபதி சரவணராஜாவை நாட்டில் இருந்து வெளியேற்றுவதில் இந்த புலனாய்வுத் துறை, இலங்கை புலனாய்வுத் துறையை முறியடித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையின் புலனாய்வுத் துறைக்கு உள்ளேயே மற்றொரு புலனாய்வு கட்டமைப்பு வலுவாக செயற்படுகின்றது.

அந்த புலனாய்வுத் துறை என்பது இலங்கை அரசினுடைய புலனாய்வுத் துறையை விட வேகமாக செயற்படுகின்றது என்றால் இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை அவர்கள் முன்கூட்டியே அறிந்துள்ளார்கள் என்று அர்த்தம்.

நீதிபதி சரவணராஜா கண்காணிக்கப்பட்டதை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது என்றும் கலாநிதி அரூஸ் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...