tamilni 256 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் மனைவி! கணவன் எடுத்த முடிவு

Share

கொழும்பில் மனைவி! கணவன் எடுத்த முடிவு

பூண்டுலோயா – ஹரோவத்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரொருவர் விஷம் கலந்த உணவினை தனது இரண்டு பிள்ளைகளுக்கு வழங்கி தானும் உட்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

11 மற்றும் 8 வயதுடைய இரண்டு குழந்தைகளுக்கே இவ்வாறு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது.

மனைவி தனக்கு தெரிவிக்காமல் கொழும்பிற்கு வேலைக்கு வந்த காரணத்தினால் மனமுடைந்த கணவர், குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்துகொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தந்தை மற்றும் இரண்டு குழந்தைகளும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
1748968110 WhatsApp Image 2025 06 03 at 8.24.23 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

நம்பகமான கல்விப் பங்காளியாகத் தொடர்வோம்: அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதி!

இலங்கையின் நம்பகமான கல்விப் பங்காளி என்ற வகையில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள், கல்வி...

image 28f29109e8
அரசியல்இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மின்சாரம், நீர் கட்டணத்தில் 50% தள்ளுபடி: ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்!

நவம்பர் மாதக் கடைசியில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட...

15786408 national 02
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெலிவேரிய விடுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: ஐஸ் போதைப் பொருள் கொடுத்து 21 வயதுப் பெண்ணுக்குத் துன்புறுத்தல்!

வெலிவேரிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயப்படுத்தி ஐஸ் போதைப் பொருள் (Ice...

images 7 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முத்தையன்கட்டு அணையில் திருத்த வேலைகள்; அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை: வதந்திகளை நம்ப வேண்டாம்!

முத்தையன்கட்டு அணையின் வால் கட்டு (Tail end/Sluice Gate area) அருகில் தற்போது சிறிய அளவிலான...