tamilni 256 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் மனைவி! கணவன் எடுத்த முடிவு

Share

கொழும்பில் மனைவி! கணவன் எடுத்த முடிவு

பூண்டுலோயா – ஹரோவத்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரொருவர் விஷம் கலந்த உணவினை தனது இரண்டு பிள்ளைகளுக்கு வழங்கி தானும் உட்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

11 மற்றும் 8 வயதுடைய இரண்டு குழந்தைகளுக்கே இவ்வாறு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது.

மனைவி தனக்கு தெரிவிக்காமல் கொழும்பிற்கு வேலைக்கு வந்த காரணத்தினால் மனமுடைந்த கணவர், குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்துகொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தந்தை மற்றும் இரண்டு குழந்தைகளும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...