rtjy 91 scaled
இலங்கைசெய்திகள்

சில அமைச்சுகள் மீது நடவடிக்கை: ஜனாதிபதி

Share

சில அமைச்சுகள் மீது நடவடிக்கை: ஜனாதிபதி

தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை கடைபிடிக்கும் நிலையில், அதிக செலவு செய்யும் 10 அமைச்சுகளின் செலவீனங்களை ஆய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மதிப்பீட்டுக் கொள்கை நடைமுறையாக்க கட்டமைப்பின் வெளியீட்டு விழா இன்று (08.09.2023) காலை அலரிமாளிகையில் நடைப்பெற்றுள்ளது.

இதன்போது அமைச்சுகளின் செலவீனங்களை ஆய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செலவுகள் குறித்த அறிக்கைகள் நாட்டின் மூன்று மொழிகளிலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....