tamilni 57 scaled
இலங்கைசெய்திகள்

மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள்

Share

மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள்

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் மாணவன் அன்ரனி சரோன் டயஸ் சாதனை படைத்துள்ளார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் முதல் நிலையை பெற்ற புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவன் அன்ரனி சரோன் டயஸ் பாடசாலை சமூகத்திற்கும் மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வெளியாகி உள்ள க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி மன்னார் மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதல் நிலையை அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் பெற்றுள்ளார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...