tamilni 57 scaled
இலங்கைசெய்திகள்

மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள்

Share

மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள்

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் மாணவன் அன்ரனி சரோன் டயஸ் சாதனை படைத்துள்ளார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் முதல் நிலையை பெற்ற புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவன் அன்ரனி சரோன் டயஸ் பாடசாலை சமூகத்திற்கும் மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வெளியாகி உள்ள க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி மன்னார் மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதல் நிலையை அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் பெற்றுள்ளார்.

 

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....