இலங்கை

லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம்

Published

on

லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம்

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை சூத்திரத்தின்படி இந்த திருத்தம் செய்யப்படுகிறது என்று நிறுவனம் கூறுகிறது.

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (04.08.2023) இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம்https://www.litrogas.com/ மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில் எரிபொருளின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version