tamilni 403 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை கடற்கரையை சுத்தப்படுத்திய வெளிநாட்டு இளைஞர்,யுவதிகள்

Share

இலங்கை கடற்கரையை சுத்தப்படுத்திய வெளிநாட்டு இளைஞர்,யுவதிகள்

அம்பலாங்கொடை கடற்கரையை நேற்று (29ஆம் திகதி) காலை சுத்தப்படுத்தும் பணியில் வெளிநாடுகளைச் சேர்ந்த இளைஞர்,யுவதிகள் குழுவொன்று ஈடுபட்டுள்ளது.

அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தில் கடற்கரையை சுத்தப்படுத்தும் முயற்சியில் வெளிநாட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Gallery

 

இந்த வேலை திட்டத்தினை ஏற்பாடு செய்த அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தின் சில அதிகாரிகள் தவிர பலர் தாமதமாகவே வருகை தந்துள்ளனர்.

அம்பலாங்கொட பொல்வத்த அஷிக சேனவிரத்னவினால் அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு இளைஞர்கள்,யுவதிகள் குழுவினரே கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் இணைந்துகொண்டுள்ளது.

Gallery

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...