இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளிநொச்சியில் இராவணன் வனம்

rtjy 271 scaled
Share

கிளிநொச்சியில் இராவணன் வனம்

இராவணன் வனம் பூங்கா இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

Gallery

 

கிளிநொச்சி – இக்கச்சி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராவணன் வனம் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை, கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், 52வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Gallery

 

 

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...