rtjy 251 scaled
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு எச்சரிக்கை

Share

குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு எச்சரிக்கை

கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்திற்கு அதிக அடிமையாவதன் மூலம் குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் இருப்பதாக மனநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் வீடியோ கேம்களுக்கு அடிமையாகிவிடுவது ஒரு தீவிரமான நிலை மற்றும் மனநோய் எனவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே குழந்தைகள் கல்வியில் தோல்வியடைவதுடன், பெற்றோர்களை எதிரிகளாக பார்ப்பதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இந்த போதைப்பழக்கம் குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றாக அழிப்பதனால், குழந்தைகள் கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்தைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்குமாறும் அறிவுறுதத்ப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...