இலங்கைசெய்திகள்

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share
tamilni 349 scaled
Share

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகள் கைத் தொலைபேசி மற்றும் இணைய சேவைகளைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சில சமயங்களில் குழந்தைகள் தமது பெற்றோரை எதிரிகளாக பார்க்கும் நிலையும் காணப்படுகின்றது என வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கைத் தொலைபேசிகள் மற்றும் இணையம் போன்றவற்றுக்கு கடுமையாக அடிமையாகுதலால் குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபயாம் உள்ளதாக மனநல மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குழந்தைகள் வீடியோ கேம்களுக்கு அடிமையாகிவிடுவது ஒரு தீவிரமான நிலை மற்றும் மனநோய் என இங்கு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பிள்ளைகளின் கல்வி தோல்வியடைந்து பெற்றோர்களை எதிரிகளாகவே பார்க்கின்றனர். இந்த போதை பழக்கங்கள் அவர்களின் எதிர்காலத்தை முற்றாக அழித்துவிடும் என்பதால் குழந்தைகள் இவ்வாறு இணைய சேவைகளைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...