rtjy 205 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறிய 120 வைத்தியர்களுக்கு நேர்ந்த கதி

Share

நாட்டை விட்டு வெளியேறிய 120 வைத்தியர்களுக்கு நேர்ந்த கதி

நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத 120 சிறப்பு வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த (2022.01.09) முதல் (18.08.2023) வரையான காலப்பகுதியில் 363 வைத்தியர்கள் வெளிநாட்டுப் பயிற்சிக்காகச் சென்று இலங்கைக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால் அவர்களில், 120 வைத்தியர்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் இலங்கையின் 29 மயக்கவியல் நிபுணர்களில் 12 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்புப் பட்டியலில் உள்ள வைத்தியர்கள் நாடு திரும்பலாம், ஆனால், அவர்கள் சேவையில் ஈடுபட வேண்டுமாயின் பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் முறையீடு செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...