இலங்கைசெய்திகள்

அஸ்வெசும வங்கி கணக்கு திறக்க காத்திருப்போருக்கு மக்கள் வங்கியின் அறிவிப்பு

Share
அஸ்வெசும வங்கி கணக்கு திறக்க காத்திருப்போருக்கு மக்கள் வங்கியின் அறிவிப்பு
அஸ்வெசும வங்கி கணக்கு திறக்க காத்திருப்போருக்கு மக்கள் வங்கியின் அறிவிப்பு
Share

அஸ்வெசும வங்கி கணக்கு திறக்க காத்திருப்போருக்கு மக்கள் வங்கியின் அறிவிப்பு

அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இன்று(29.07.2023) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி அஸ்வெசும வங்கி கணக்குகளைத் திறந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று காலை 8.30 மணி முதல் அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இதற்காக திறந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேவை ஏற்படின் நாளை(30.07.2023) ஞாயிற்றுக்கிழமையும் வங்கி கிளைகளை திறக்க நடவடிக்கை எடுப்பதாக அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...