நிறுவனங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அறிவுறுத்தல்
இலங்கைசெய்திகள்

நிறுவனங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அறிவுறுத்தல்

Share

நிறுவனங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அறிவுறுத்தல்

இலங்கை நிறுவனங்கள் அமெரிக்க டொலரை விட பணவீக்க நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு தமது செலவுகள் மற்றும் சம்பள விடயங்களில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பட்டய நிதி ஆய்வாளர்கள் சங்கம் கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நிறுவனங்கள் அமெரிக்க டொலரை விட பணவீக்க நிலைமைகளை அடிப்படையாக கொண்டு தமது செலவுகள் மற்றும் சம்பளத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

நிறுவனங்கள் அமெரிக்க டொலரை அடிப்படை ஊதியம் மற்றும் செலவுகளுக்கு பயன்படுத்தாமல் பணவீக்க நிலைமைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...