கிழக்கு ஊடகவியலாளர்களுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் விசேட சந்திப்பு
இலங்கைசெய்திகள்

கிழக்கு ஊடகவியலாளர்களுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் விசேட சந்திப்பு

Share

கிழக்கு ஊடகவியலாளர்களுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் விசேட சந்திப்பு

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்குமிடையிலான சந்திப்புபொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று(22.07.2023) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஊடகவியலாளர்களின் குடும்பமொன்றிற்கு சுயதொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்டமாக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலிருந்தும் முப்பது பேர் வீதம் தெரிவு செய்யப்பட்டு சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக, சுயதொழில் நடவடிக்கைகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்படுமென அவர் மேலும் குறிப்பி்ட்டுள்ளார்.

குறித்த சந்திப்பில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்கள் 30 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...