சிக்கிய கள்ளக்காதல் ஜோடி! ஓடவிட்ட பிரதேசவாசிகள்!
இலங்கைசெய்திகள்

சிக்கிய கள்ளக்காதல் ஜோடி! ஓடவிட்ட பிரதேசவாசிகள்!

Share

சிக்கிய கள்ளக்காதல் ஜோடி! ஓடவிட்ட பிரதேசவாசிகள்!

கணவனின் நண்பனுடன் தகாத உறவில் இருந்த குடும்பப் பெண் ஒருவர் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவர் இராணுவத்தில் பணியாற்ரி வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கணவரின் நண்பர் ஒருவருடன் பெண்ணிற்கு கள்ல உறவு இருந்ததாக கூறப்படுகின்றது. கணவர் பணி நிமித்தம் சென்ற வேளை கணவனின் நண்பனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியும் கள்ளக்காதலனும் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

அதோடு கள்ளக்காதலனை நிர்வாணமாக்கி பொதுமக்கள் ஓட ஓடத் தாக்கும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜா-எல துப்பாக்கிச்சூடு: திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரின் வீடு இலக்கு!

ஜா-எல, புனித ஆன்ஸ் (St. Anne’s Road) வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது உந்துருளியில் வந்த...

04 6
செய்திகள்உலகம்

லியோனல் மெஸ்ஸி மீதான சமூக ஊடக விமர்சனம்: டொனால்ட் ட்ரம்ப்புடனான சந்திப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது!

புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, தற்போது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்....

03 7
உலகம்செய்திகள்

ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டன!

சவூதி அரேபியாவின் ஷைபா (Shaybah) எண்ணெய் வயலை இலக்கு வைத்து ஏவப்பட்ட 6 ஆளில்லா வானூர்திகள்...

02 6
செய்திகள்உலகம்

ஈராக் எண்ணெய் களஞ்சியத்தின் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்!

தெற்கு ஈராக்கில் அமைந்துள்ள எண்ணெய் களஞ்சியமொன்றின் மீது ஆளில்லா வானூர்தி (Drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத்...