மதுபான விலை அதிகரிப்பு
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் விலை!

Share

மதுபானம் விலை அதிகரிப்பு

மதுபானங்களின் விலையை கலால் திணைக்களம் அதிகரித்துள்ளது.

இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பியர் விலையும் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 சதவீதம் வரி உயர்வின் காரணமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக மதுபான தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் மதுபான விற்பனை வீழ்ச்சியால் ஏற்படும் நஷ்டத்தை சீர்செய்யும் வகையில் மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி மோசடி: 1.8 பில்லியன் ரூபா நிதி இழப்பு – PUCSL அறிக்கை!

சர்ச்சைக்குரிய ஒன்பது நிலக்கரி கப்பல்களின் இறக்குமதி தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

02 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி கடற்பரப்பில் ஈரானிய கப்பல் விபத்து: மீட்புப் பணியில் இலங்கை கடற்படை தீவிரம்!

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் ஈரானிய கப்பல்...

01 3
உலகம்செய்திகள்

கட்டாரில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்: 10 ஒற்றர்களைக் கைது செய்தது பாதுகாப்பு அமைச்சகம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில், கட்டாரில் உள்ள பிராந்தியத்தின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான...

18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...