1773137 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

லண்டன் தம்பதிகள் மீது ரவுடிக் கும்பல் தாக்குதல்

Share

லண்டனில் இருந்து விடுமுறையில் தமது கிராமத்திற்கு வருகைதந்திருந்த தம்பதிகள் மீது ரவுடிக்கும்பல் ஒன்று தாக்குதலை மேற்க்கொண்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (27) கைதடி நுணாவில் வைரவர் கோவிலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மட்டுவில் தெற்கைச் சேர்ந்த தம்பதிகளே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவத்தில், அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் கடும் சேத்திற்கு உள்ளாக்காபபட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட உள்ளதாக பாதிக்கப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

25 68fb332553beb
செய்திகள்இலங்கை

மிதிகம லசா கொலைச் சூத்திரதாரி: இராணுவத்தில் தப்பிச் சென்ற சிப்பாய்க்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் – விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர அல்லது மிதிகம லசாவின் கொலை தொடர்பாக நடந்து...

25 68fb438418a4b
செய்திகள்இலங்கை

“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து...

25 68fb58c78e11e
செய்திகள்இலங்கை

மோசமான பராமரிப்பு: இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மேலும் இரண்டு யானைகளைத் தாய்லாந்து திரும்பப் பெறுகிறது!

இலங்கை அரசாங்கத்திற்குக் நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் இரண்டு யானைகளைத் தாய்லாந்து அரசு திருப்பிப் பெறத் திட்டமிட்டுள்ளது....