tamilni 201 scaled
இலங்கைசெய்திகள்

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவல்

Share

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவல்

கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிட எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இன்று (16.10.2023) பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இத் தகவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சை பெறுபேறுகளை கணினிமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் கடந்த மே மாதம் 3568 மையங்களில் நடைபெற்றது.

இந்நிலையில், கணினி மயமாக்கும் பணி முடிந்தவுடன் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
17651767372
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் இளைஞன் உயிரிழப்பு: பொலிஸ் கைது குறித்து பெற்றோர் சந்தேகம் – வழக்கு பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு!

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் மட்டக்களப்பு...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை – கொழும்பு இரவு நேர அஞ்சல் ரயில்: முழுமையான நேர அட்டவணை வெளியீடு!

டிட்வா சூறாவளி காரணமாக நிறுத்தப்பட்ட கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரை இயக்கப்பட்ட இரவு...

airlines issue travel advisory amid rain and wind forecast for delhi 1748701734697 16 9
உலகம்செய்திகள்

மெக்சிக்கோ மற்றும் மத்திய அமெரிக்க வான்பரப்பில் பறக்கத் தடை? அமெரிக்கா விடுத்துள்ள 60 நாள் அவசர எச்சரிக்கை!

மெக்சிக்கோ மற்றும் மத்திய அமெரிக்க வான்பரப்பில் விமானங்களை இயக்கும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்காவின் மத்திய...

26 6969755eb0ba8
செய்திகள்அரசியல்இலங்கை

யாழ். மக்கள் வைத்த நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்க மாட்டோம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது யாழ்ப்பாண மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாத்து, இனவாதமற்ற மற்றும்...