WhatsApp Image 2021 08 09 at 00.39.17
இலங்கைசெய்திகள்

கட்டுக்கடங்காது அதிகரிக்கும் டெல்டா துரிதமாக தடுப்பூசிகளைப் பெறுமாறு அறிவுறுத்தல்

Share

கட்டுக்கடங்காது அதிகரிக்கும் டெல்டா துரிதமாக தடுப்பூசிகளைப் பெறுமாறு அறிவுறுத்தல்

கட்டுக்கடங்காது அதிகரிக்கும் டெல்டா
துரிதமாக தடுப்பூசிகளைப் பெறுமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் டெல்டா திரிபு மிக வேகமாகப் பரவிவரும் நிலையில் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும் என்று அரச தகவல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இப் பிடயம் தொடர்பில் அரச தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

டெல்டா தொற்று உலகில் பல நாடுகளில் பரவிவருவதைப் போன்று இலங்கையிலும் மிக வேகமாகப் பரவிவருகின்றது. இத் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அனைத்து மக்களும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களுக்கு செல்வதை இயன்றளவில் தவிர்ப்பதோடு தவிர்க்க முடியாத காரணத்துக்காக வெளியே செல்லும்போது முகக்கவசத்தை கட்டாயம் அணிந்து செல்லுங்கள். இரண்டு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுவது கட்டாயமாகும். நாள்பட்ட நோய்கள் இருப்பின் வீட்டை விட்டு வெளியே செல்வதை முழுமையாகத் தவிர்த்துக்கொள்ளுங்கள் – என்றுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...