WhatsApp Image 2021 08 09 at 00.39.17
இலங்கைசெய்திகள்

கட்டுக்கடங்காது அதிகரிக்கும் டெல்டா துரிதமாக தடுப்பூசிகளைப் பெறுமாறு அறிவுறுத்தல்

Share

கட்டுக்கடங்காது அதிகரிக்கும் டெல்டா துரிதமாக தடுப்பூசிகளைப் பெறுமாறு அறிவுறுத்தல்

கட்டுக்கடங்காது அதிகரிக்கும் டெல்டா
துரிதமாக தடுப்பூசிகளைப் பெறுமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் டெல்டா திரிபு மிக வேகமாகப் பரவிவரும் நிலையில் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும் என்று அரச தகவல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இப் பிடயம் தொடர்பில் அரச தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

டெல்டா தொற்று உலகில் பல நாடுகளில் பரவிவருவதைப் போன்று இலங்கையிலும் மிக வேகமாகப் பரவிவருகின்றது. இத் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அனைத்து மக்களும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களுக்கு செல்வதை இயன்றளவில் தவிர்ப்பதோடு தவிர்க்க முடியாத காரணத்துக்காக வெளியே செல்லும்போது முகக்கவசத்தை கட்டாயம் அணிந்து செல்லுங்கள். இரண்டு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுவது கட்டாயமாகும். நாள்பட்ட நோய்கள் இருப்பின் வீட்டை விட்டு வெளியே செல்வதை முழுமையாகத் தவிர்த்துக்கொள்ளுங்கள் – என்றுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...