tamilni 207 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மீண்டும் குண்டுகள் வெடிக்கும்: அச்சத்தில் ஆழ்த்தியுள்ள சனல் 4

Share

இலங்கையில் மீண்டும் குண்டுகள் வெடிக்கும்: அச்சத்தில் ஆழ்த்தியுள்ள சனல் 4

இலங்கையில் அடுத்த தேர்தலுக்கும் குண்டுகள் வெடிக்கும். இந்தக் குண்டுகளை இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்த முன்னைய தரப்பினர் வைக்கப் போகின்றனர் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் தேசிய இணைப்பாளர் வணபிதா. மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

திலீபனின் 36ஆம் நினைவஞ்சலி வாரத்திலே இலங்கையின் அரசியல் நிலைமை தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சனல் 4 ஆவண திரைப்படம் கொண்டுவந்துள்ள செய்தி இன்று முழுநாட்டையும் அச்சத்தில் ஆச்சரியத்தில் தள்ளியதுடன் இந்த நாட்டை ஆள்கின்றவர்கள் கொலைகாரர்கள் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...