16 18
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களின் கண்களால் உலகை பார்க்கும் பல வெளிநாட்டவர்கள்

Share

இலங்கையில் 2,275,678 பேர் மரணத்தின் பின் தங்கள் கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கண் தான சங்கம் 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, இத்தனை பேர் முன்வந்துள்ளதாக, இலங்கை கண் தான சங்கத்தின் சர்வதேச கண் வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் ஜனத் சமன் மாதரஆரச்சி தெரிவித்துள்ளார்.

இதுவரை, இலங்கை நன்கொடையாளர்களால் தானமாக வழங்கப்பட்ட 1,844 கண்கள் 57 நாடுகளில் உள்ள 117 நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 587 கண்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...