25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

Share

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர் கொழும்பு வடக்குக் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் திருடிய 8 இலட்சம் ரூபாய் பணத்தை சூதாட்டத்திற்கும் தனது காதலிக்கும் செலவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சந்தேகநபரிடமிருந்து 1.5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம், அத்துடன் காதலிக்கு பரிசளிக்கப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் கைத்தொலைபேசி மற்றும் 61 மாணிக்கக் கற்கள் ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...

25 693bb9d901043
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் பாரிய வெடிப்புக்கள்: அமைச்சர் லால் காந்த தகவல்!

கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள மலைத் தொடரில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கமத்தொழில், கால்நடை...