கொழும்புக்கு ஆபத்தாக மாறியுள்ள 150 கட்டிடங்கள்
கொழும்பு நகரில் சுமார் 150 அபாயகரமான கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதனைக் கவனத்திற் கொண்டு குறித்த கட்டிடங்களை அகற்றுமாறு உரிய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.