29 8
இலங்கைசெய்திகள்

மதுபானசாலை அனுமதியில் அரசியல் இலஞ்சம் : அநுர அரசிற்கு சுமந்திரன் அழுத்தம்

Share

மதுபானசாலை அனுமதியில் அரசியல் இலஞ்சம் : அநுர அரசிற்கு சுமந்திரன் அழுத்தம்

இலஞ்சம் ஊழல் என்பவற்றை முற்றுமுழுதாக ஒழிப்போம் என பதவிக்கு வந்த அநுர அரசு மதுபானசாலை விவகாரத்தில் சற்று பின்னிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசியல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூரிய அநுர அரசு அந்த விடயத்தில் இருந்து பின்வாங்குவது என்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (19.12.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுடார்.

மேலும், இந்த வருடத்தில் 361 மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கியதாக அநுர அரசாங்கம் அறிவித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

எனினும் அநுர அரசு குறித்த விடயம் தொடர்பில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்

அந்த வகையில் எமது பிரதேசத்தை பொறுத்தவரையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தாம் சிபாரிசு செய்து ஒத்துக் கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...