WhatsApp Image 2021 08 08 at 03.08.33
இலங்கைசெய்திகள்

பிற்போடப்பட்டது வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வு

Share

பிற்போடப்பட்டது வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வு.

வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் தனியான பல்கலைக்கழகமாக அண்மையில் தரம் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் பல்கலையின் ஆரம்ப நிகழ்வை எதிர்வரும் 16ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழ்வில் முதன்மை விருந்தினராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கலந்துகொள்ளவிருந்த நிலையில் நாட்டில் அதிகரித்துள்ள தொற்று காரணமாக அரச நிகழ்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த நிகழ்வும் பிற்போடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...