13 29
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியின் சாயம் விரைவில் வெளுக்கும் : கடுமையாக சாடிய சிவாஜிலிங்கம்

Share

ஜே.வி.பியின் சாயம் விரைவில் வெளுக்கும் : கடுமையாக சாடிய சிவாஜிலிங்கம்

கடந்த கால அரசாங்கங்கள் நீதியானவர்கள் மற்றும் நேர்மையானவர்கள் இல்லை என்றால் தற்போதுள்ள நீங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குங்கள் என அநுர அரசை நோக்கி கடுமையான விமர்சனத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்த்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவிளாலர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்டறிந்து உதவிகளை வழங்குங்கள்.

தமிழர் பகுதியில் காட்டு இன, மத வெறிபிடித்த சிந்தனையை சிங்கள மக்களை மீது காட்டுவீர்களா ?

நாட்கள் செல்ல உங்களுடைய பொய்யும் பிரட்டும் மக்களுக்கு வெளிச்சத்திற்கு வரும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...