13 29
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியின் சாயம் விரைவில் வெளுக்கும் : கடுமையாக சாடிய சிவாஜிலிங்கம்

Share

ஜே.வி.பியின் சாயம் விரைவில் வெளுக்கும் : கடுமையாக சாடிய சிவாஜிலிங்கம்

கடந்த கால அரசாங்கங்கள் நீதியானவர்கள் மற்றும் நேர்மையானவர்கள் இல்லை என்றால் தற்போதுள்ள நீங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குங்கள் என அநுர அரசை நோக்கி கடுமையான விமர்சனத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்த்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவிளாலர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்டறிந்து உதவிகளை வழங்குங்கள்.

தமிழர் பகுதியில் காட்டு இன, மத வெறிபிடித்த சிந்தனையை சிங்கள மக்களை மீது காட்டுவீர்களா ?

நாட்கள் செல்ல உங்களுடைய பொய்யும் பிரட்டும் மக்களுக்கு வெளிச்சத்திற்கு வரும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...