25 678e2f3cacb06
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

Share

கிழக்கு மாகாண பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (21) வழக்கம் போல் இயங்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

இதன்படி, கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளை நாளை முதல் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிலவும் மோசமான வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (20) மூட முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
10 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட...

09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...