இலங்கைசெய்திகள்

இணைவதா, பிரிவதா..! ரணில்,மொட்டு இறுதிக்கட்டபேச்சு

Share

இணைவதா, பிரிவதா..! ரணில்,மொட்டு இறுதிக்கட்டபேச்சு

Together Or Apart Pohottu Ranil Discussion
எதிர்வரும் அதிபர் தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்(ranil wickremesinghe) சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ளது.

தற்போது பொதுஜன பெரமுனவின் ஒரு குழு அதிபர் ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் அதேவேளை, நாமல் ராஜபக்சவின்(namal rajapaksa) தலைமையில் மற்றுமொரு குழு எதிராக செயற்பட்டு வருகின்றது.

இந்த சந்திப்பில் இரு தரப்பினருக்கும் இடையில் பொதுவான ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.

ஜூலை நடுப்பகுதியில் அதிபர் தேர்தலை உத்தியோகபூர்வமாக அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு தயாராகுங்கள்: அரச நிறுவனங்களுக்கு வெளியான அறிவிப்பு

Share
தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...