Death body 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உருகுலைந்த நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

Share

கடந்த 15 ஆம் திகதி காணாமல் போன சிறுமியின் உடல் உருகுலைந்த நிலையில் நேற்றைய தினம் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு கிராமத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி கடந்த 15 ஆம் திகதி தன்னுடைய சகோதரியின் வீட்டிற்கு சென்று வீடு திரும்பாததால் குறித்த சிறுமியை பொலிஸாரும் இராணுவத்தினரும் தீவிர தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

அதற்கமைய நேற்றைய தினம் குறித்த சிறுமியின் சடலம் சகோதரியின் வீட்டிலிருந்து 50 மீற்றர் தொலைவில் கைவிடப்பட்ட காணியொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் வலது கையை நாய் கடித்து துண்டித்துள்ளதாகவும், சிறுமியின் பிறப்புறுப்பில் ஏற்பட்ட பலத்த காயமே சிறுமியின் மரணத்துக்கு காரணம் என்றும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

சிறுமியின் சகோதரியின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...