Kandy
செய்திகள்இலங்கை

கண்டி – கீழ் கடுகண்ணாவ மண் சரிவு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; வீதி மறு அறிவித்தல் வரை மூடல்!

Share

கண்டி – கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. அத்துடன், இடிபாட்டுக்குள் சிக்குண்டிருந்த மேலும் நான்கு பேர் தற்போது மாவனெல்ல ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கண்டி – கீழ் கடுகண்ணாவ பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மற்றும் குடியிருப்பு மீது, நேற்று (நவம்பர் 22) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்தது.

இதனையடுத்து, இடிபாட்டுக்குள் சிக்குண்டவர்களைத் தேடும் பணிகள் சுமார் 10 மணிநேரம் நீடித்தன.

இந்தநிலையில், ஆபத்தான சூழ்நிலை காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ முதல் மாவனெல்ல வரையான பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...

gold price6 1672379756
செய்திகள்இலங்கை

தங்க விலையில் திடீர் ஏற்றம்: பவுணுக்கு ரூ. 6,000 அதிகரிப்பு!

கடந்த வாரத்திலிருந்து எவ்வித மாற்றங்களும் இன்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கத்தின் விலை,...