3 41
இந்தியா

சீமான், விஜயுடன் அரசியல் பயணம் செய்வதற்கு ரெடி! வெளிப்படையாக பேசிய அமீர்

Share

சீமான், விஜயுடன் அரசியல் பயணம் செய்வதற்கு ரெடி! வெளிப்படையாக பேசிய அமீர்

விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு தயாராக இருப்பதாக அமீர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் உள்ள கடை திறப்பு விழாவில் இயக்குநரும், நடிகருமான அமீர் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திக்கையில், “இந்தியாவின் முதுகெலும்பு என்பது கிராமங்கள் தான். திரைப்படத்துறையில் கிராமங்களை தவிர்த்து எந்தவொரு படத்தையும் எடுக்க முடியாது.

அனைவரும் அரசியலில் இருக்க வேண்டும். நான் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது. விஜய் என்னை அவருடைய கட்சிக்கு அழைத்தால் நிச்சயமாக செல்வேன்.

விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதால், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக புரிகிறது. அதனை சில அரசியல் தலைவர்கள் ஆதரிப்பது வேதனையாகவும் உள்ளது.

தமிழகத்தின் துணை முதலமைச்சர் பதவியை உதயநிதிக்கு கொடுத்தால் மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக தான் உள்ளது” என்று பேசினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21
செய்திகள்இந்தியா

கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? – தமிழக முதல்வர் மீது விஜய் அதிரடி விமர்சனம்; மீனவர் பிரச்சினையில் தவெக ஆவேசம்!

இலங்கைக் கடற்படையினரால் காரைக்கால் மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின்...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

YSQ3UmNV
செய்திகள்இந்தியா

15 ஆண்டு காலக் காதல் கொலையில் முடிந்தது! – காதலர் தினத்தன்று காதலியைச் சுட்டுக்கொன்ற இளைஞர்; நொய்டாவில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தின் நொய்டா பகுதியில் காதலர் தினத்தன்று சிற்றூந்து ஒன்றினுள் இளம் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...