articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

Share

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை, கட்சியின் மன்னார் மாவட்ட தலைவர் தலைமையில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகம் மன்னார் ரயில் வீதிப் பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இந்தக் கிளை அலுவலகத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தனர்.

இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share
தொடர்புடையது
20 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மே 25 வரை தொடரும் கடும் வெப்பம்: எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையின் பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலையானது, எதிர்வரும் மே மாதம்...

19 11
செய்திகள்உலகம்

ஈரானிய போர்க்கப்பல் மீதான தாக்குதல்: “தகுந்த பதில் வழங்கப்படும்” – ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை!

இந்தியப் பெருங்கடலில் வைத்து ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான நவீன போர்க்கப்பலான ‘ஐரிஸ் டேனா’ (IRIS Dena)...

18 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை ‘யகா’ பாலத்தின் சீரமைப்புப் பணிகள் தாமதம்: பயணிகள் கடும் அவதி!

பேராதனை பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘யகா’ பாலத்தின் (Yaka Palama) சீரமைப்புப் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள்...

17 13
செய்திகள்இலங்கை

நடிகர் விஜய் தனது விருப்பமான நடிகர்: இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026-ல் நாமல் ராஜபக்ஷ கருத்து

புதுடெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026’ (India Today Conclave 2026) நிகழ்வில் கலந்துகொண்டு...