WhatsApp Image 2021 12 12 at 12.14.59 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டகலையில் பதிவாகியுள்ள வெடிப்புச் சம்பவம்!

Share

இன்று காலை கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் உள்ள வீடொன்றில் எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அடுப்பை பற்ற வைத்து 5 நிமிடங்களின் பின்னர் இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அடுப்பு முழுமையாக சேதம் அடைந்த நிலையில் எரிவாயு சிலிண்டர் வீட்டில் உள்ள நபர்களால் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...