sajith 240423
செய்திகள்அரசியல்இலங்கை

சஜித் பிரேமதாசவுக்கு அனுரகுமார திசாநாயக்க நன்றி: “மோசடிக்காரர்கள் ஒன்றிணைகின்றனர், அதனால்தான் சஜித் செல்லவில்லை!

Share

எதிர்க்கட்சிகளின் சில குழுக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புப் பேரணி நடத்துவது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றுகையில், இடையிடையே கருத்துத் தெரிவித்த அவர்,

“மோசடிக்காரர்கள் ஒன்றிணைகின்றனர். ஆகையால்தான் சஜித் பிரேமதாச அதற்கு செல்லவில்லை. அதற்காகச் சஜித்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்,”என்று குறிப்பிட்டார்.

இந்தக் கருத்து, நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணி மற்றும் அதன் அரசியல் பின்னணி குறித்த விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...