கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை டிசம்பர் 31 வரை தமிழகத்தில் நீடிப்பதற்கான உத்தரவை மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான கடற்கரை, சமுதாய, அரசியல் மற்றும் கலாசார கூட்டங்களில் இத்தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள செயற்பாடுகள் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment