mk stalin pti 1568475001
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் தொடரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்!

Share

கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை டிசம்பர் 31 வரை தமிழகத்தில் நீடிப்பதற்கான உத்தரவை மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான கடற்கரை, சமுதாய, அரசியல் மற்றும் கலாசார கூட்டங்களில் இத்தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள செயற்பாடுகள் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....