2 5
இந்தியாசெய்திகள்

விஜய்யிடம் தலைமைத்துவ பண்பே இல்லை- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

Share

நடிகர் விஜய், சினிமாவை விடுத்து இப்போது முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியவர் இதுவரை பிரம்மாண்டமாக 2 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அடுத்த வருடம் தேர்தலை எதிர்நோக்க உள்ள நிலையில் அரசியல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார்.

அரசிடம் உரிய அனுமதி வாங்கி Road Show நடத்தி வந்தார், கடைசியில் கரூரில் அவர் வந்தபோது நிறைய அசம்பாவிதங்கள் நடந்துவிட்டது.

கரூரில் நடந்த சம்பவம் குறித்து இன்று நீதிமன்றத்தில் விசாரணை வந்தது.

அதில், மக்களை மீட்காமலும், சம்பவத்துக்கு பொறுப்பேற்காமல் உள்ள தவெகவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விஜய் பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் என அனைவரும் வருத்தம் தெரிவித்து, அனைத்து கட்சிகளும் மீட்பு பணியில் இருந்தனர். ஆனார் கரூர் பிரச்சார நிகழ்வை ஏற்பாடு செய்த கட்சியினர் மொத்தமாக வெளியேறி இருக்கிறார்கள் என நீதிபதி காட்டம்.

Share
தொடர்புடையது
25 68e756024d1e0
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீளாய்வு: டிசம்பர் 15 அன்று பரிசீலனை – 347 மில்லியன் அமெரிக்க டொலர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் பொருளாதார...

Parliament2020
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்றில் அமைச்சு ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வீடமைப்பு அமைச்சுக்களுக்கு ஒப்புதல்!

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் எட்டாவது நாளான இன்று (நவம்பர் 24),...

1795415 01 1
செய்திகள்இலங்கை

புன்னாலைக்கட்டுவன் கொலை: தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு – சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று...

MediaFile 2 6
செய்திகள்அரசியல்இலங்கை

பிரிவினைவாதக் கொள்கைகள்: கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை (Isabelle Catherine...