Fisher01
செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கை

இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!!!

Share

இந்திய மீனவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 13ஆம் தேதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜெ.கஜநிதிபாலன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் லைத்து இந்திய மீனவர்கள் 43 பேர் ஆறு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கிற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்காத காரணத்தால் மீனவர்களின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்படுவதாக நீதவான் உத்தரவிட்டார்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...