பதவி விலகுகிறார் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் தலைவர்

ripe rice paddy field background 127755 665

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமச்சந்திர ஏபா தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவர் தனது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை விவசாய அமைச்சருக்கு நேற்றைய தினம் அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version