4 29
இந்தியாசெய்திகள்

ஜல சமாதி என்ற பெயரில் சரயு நதியில் வீசப்பட்ட அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் உடல்

Share

ஜல சமாதி என்ற பெயரில் சரயு நதியில் வீசப்பட்ட அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் உடல்

அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் உடல் சரயு நதியில் விடப்பட்டு ஜல சமாதி செய்யப்பட்டது.

அயோத்தி ராமர் கோயிலில் தலைமை அர்ச்சகராக இருந்தவர் மகந்த் சத்யேந்திர தாஸ் (85). இவருக்கு இந்த மாதத்தின் தொடக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டது.

இதனால், இவர் சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர் உயிரிழந்ததாக கடந்த 12-ம் திகதி மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அயோத்தியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று சரயு நதியில் ‘ஜல சமாதி’ என்ற பெயரில் மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் ஆற்றில் வீசப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...