4 29
இந்தியாசெய்திகள்

ஜல சமாதி என்ற பெயரில் சரயு நதியில் வீசப்பட்ட அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் உடல்

Share

ஜல சமாதி என்ற பெயரில் சரயு நதியில் வீசப்பட்ட அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் உடல்

அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் உடல் சரயு நதியில் விடப்பட்டு ஜல சமாதி செய்யப்பட்டது.

அயோத்தி ராமர் கோயிலில் தலைமை அர்ச்சகராக இருந்தவர் மகந்த் சத்யேந்திர தாஸ் (85). இவருக்கு இந்த மாதத்தின் தொடக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டது.

இதனால், இவர் சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர் உயிரிழந்ததாக கடந்த 12-ம் திகதி மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அயோத்தியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று சரயு நதியில் ‘ஜல சமாதி’ என்ற பெயரில் மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் ஆற்றில் வீசப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...