சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! கொந்தளித்த சீமான்
இந்தியாசெய்திகள்

நடிகை குஷ்புவுக்கு கோயில் கட்டியது சனாதனம் அல்ல, மாட்டுச்சாணம்

Share

நடிகை குஷ்புவுக்கு கோயில் கட்டியது சனாதனம் அல்ல, மாட்டுச்சாணம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மாயோன் திருவிழா மற்றும் மூக்கையா தேவரின் 44 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மலர் வணக்க நிகழ்வு சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது, “வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை திமுகவிலிருந்து வெளியேற்றினால் நாம் தமிழர் கட்சி திமுகவுக்கு முழு ஆதரவை தரும்.

இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்றினால் எல்லாம் மாறிவிடுமா? ஆல் இந்தியா ரேடியோ என்று தான் இருக்கிறது. ஆல் பாரத ரேடியோ என்று இல்லை” என்று கூறினார்.

குஷ்பு கோயில் பற்றி சீமான் கூறியது..
மேலும் பேசிய சீமான், “நடிகை குஷ்புவுக்கு கோயில் கட்டியது சனாதனம் அல்ல, மாட்டுச்சாணம். குஷ்புவுக்கு கோயில் கட்டியது தமிழர்களின் அறியாமையும், முட்டாள்தனத்தையும் காட்டுகிறது.

மூடத்தனமாக குஷ்புவுக்கு கட்டிய கோயிலை இடிக்காமல் விட்டது தவறு. ஆனால், அது எங்களுடைய பெருந்தன்மை” என்றார். அதுமட்டுமல்லாம், நடிகை குஷ்புவுக்கு கட்டிய கோயில் எங்குள்ளது என்று பார்த்தால் அதை இடித்து விடலாம் என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
44523013 ustrumpone33
உலகம்செய்திகள்

ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது!

தென் கொரியாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில்...

25 67c59f0b797d7
இந்தியாசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை: செவ்வந்தி தப்பிக்க உதவிய 4 சந்தேகநபர்களுக்கு நவம்பர் 7 வரை விளக்கமறியல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட...

25 68fb42eb327aa
செய்திகள்இலங்கை

பாடசாலை நேர நீட்டிப்புக்கு எதிர்ப்பு: ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்ட எச்சரிக்கை!

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால்...

379161 crime 02 1
செய்திகள்இலங்கை

வாள்வெட்டு, போதைப்பொருள் கடத்தல்: சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு!

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்த எட்டுப் பேருக்கு...