grade one students
செய்திகள்இலங்கை

முதலாம் வகுப்புக்கான கற்றல் நடவடிக்கை ஏப்ரலில் ஆரம்பம்!

Share

முதலாம் வகுப்புக்கான கற்றல் நடவடிக்கைகள் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நேற்றைய தினம் கண்டியில் உரையாடும் போதே இவர் இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவுபெறும் பாடசாலை தவணைகள் மீண்டும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும்.

அத்தோடு ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் 5 தர புலமைப்பரிசிலும், பெப்ரவரி மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சையும், மே மாதத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையும் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
06 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

3 முதல் 5 வயது சிறுவர்களுக்கு ஒன்லைன் கல்வி – எச்சரிக்கை விடுக்கும் பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு!

3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி (Online) ஊடாக கல்வி கற்பிப்பது, கல்வி...

05 14
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜப்பானிய விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறையை சர்வதேச ரீதியில், குறிப்பாக ஜப்பானிய சந்தையில் வலுப்படுத்தும் நோக்கில், 11 பேர் கொண்ட...

04 13
உலகம்செய்திகள்

ஈரானின் கர்க் தீவில் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்: எரிசக்தி நிலையங்களுக்கு எச்சரிக்கை!

ஈரானின் முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கர்க் தீவில் (Kharg Island) இருந்த இராணுவ...

03 14
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் செபாஸ்டியன் மார்செட் பொலிவியாவில் கைது!

தென் அமெரிக்காவின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல் மன்னர்களில் ஒருவரான உருகுவேயைச் சேர்ந்த செபாஸ்டியன் மார்செட்...