images 4 7
செய்திகள்இலங்கை

தேசிய மின்சாரக் கொள்கை: பொதுமக்களின் ஆலோசனைகளை கோருகிறது வலுசக்தி அமைச்சு!

Share

தேசிய  மின்சார கொள்கைக்காக பொதுமக்களின் அபிலாசைகள் மற்றும் யோசனைகளை கோரும் நடவடிக்கையை வலுசக்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

2024 ஆம் ஆண்டு 36ஆம் இலக்க இலங்கை மின்சார(திருத்தம்) சட்டத்தின் 4 ஆம் உறுப்புரையின் பிரகாரம் தேசிய மின்சார கொள்கை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய  அந்த சட்டமூலம்  https://energymin.gov.lk/ வலுசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் யோசனைகளை முன்வைக்க விரும்புபவர்கள் 2026.01.09 ஆம் திகதி அல்லது அத்தினத்துக்கு முன்னர் neac@energymin.gov.lk மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ,
செயலாளர், வலுசக்தி அமைச்சு இல.437.காலி வீதி கொழும்பு 03 என்ற முகவரி ஊடாகவோ அல்லது 011 2574 753 என்ற தொலைநகல் ஊடாகவோ தமது யோசனைகளை அனுப்பி வைக்க முடியும்.

இவ்விடயம் தொடர்பில் 011 2574 922 (இறுதி இலக்கம் 509/ 510/403 ) ஊடாக அழைத்து மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Share
தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...