யாழில் மேலும் ஐவர் கொரோனாத் தொற்றால் பலி

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்

யாழில் மேலும் ஐவர் கொரோனாத் தொற்றால் பலி

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர், கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை), யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய்- சுதுமலை வடக்கைச் சேர்ந்த (92 வயது) ஆண், உரும்பிராயைச் சேர்ந்த (86 வயது) ஆண், மானிப்பாயைச் சேர்ந்த (85 வயது) ஆண், கைதடியைச் சேர்ந்த (43 வயது) ஆண், அளவெட்டியைச் சேர்ந்த (68 வயது) பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Exit mobile version