5 2
சினிமாபொழுதுபோக்கு

தொடர்ந்து மூன்று ரூ. 500 கோடி வசூல் படங்கள் கொடுத்த ஒரே நடிகை.. யார் தெரியுமா

Share

ஒரு திரைப்படத்தின் வசூல்தான் அப்படத்தின் வெற்றியை கமர்ஷியலாக தீர்மானிக்கிறது. அதுவும் இப்போதெல்லாம் ஒரு படம் ரூ. 500 கோடி, ரூ. 1000 கோடி அடிக்க வேண்டும் என்கிற இலக்கை வைத்துக்கொண்டுதான் பலரும் படமே எடுக்கிறார்கள்.

இந்நிலையில், தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் ரூ. 500+ கோடி படங்கள் கொடுத்த நாயகியாக ஒருவர் இருக்கிறார்.

அவர் வேறு யாருமில்லை, நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாதான். அனிமல் ரூ. 800+ கோடி, புஷ்பா ரூ. 1800+ கோடி, சாவா ரூ. 700 – ரூ. 800 கோடி என ராஷ்மிகாவின் நடிப்பில் தொடர்ந்து வெளிவந்த மூன்று திரைப்படங்களும் உலகளவில் மாபெரும் சாதனைகளை படைத்துள்ளது.

ராஷ்மிகாவின் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் தமா. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளிவந்தது. இப்படம் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகிறது. இப்படமும் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

Share
தொடர்புடையது
25 692d688ce5175
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ இரண்டாம் பாடல் வெளியீடு தேதி – நாளைய தீர்ப்பு பட தினத்தில் எமோஷனல் மாஸ் ட்ரீட்!

நடிகர் தளபதி விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ (Jananaayagan) படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு...

samantha Raj Nidimoru
சினிமாபொழுதுபோக்கு

நடிகை சமந்தா – இயக்குநர் ராஜ் திருமணம்: கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் நடைபெற்றது!

பிரபல நடிகை சமந்தா ருத் பிரபுவும், ‘தி ஃபேமிலி மேன்’ (The Family Man) புகழ்...

22222266 akkaatti
பொழுதுபோக்குசினிமா

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் “சிறந்த திரைப்பட அடையாள விருது” வென்ற ‘ஆக்காட்டி’ திரைப்படம்!

இந்தியாவின் 56வது சர்வதேசக் கோவா திரைப்பட விழாவில் (IFFI), WAVES Film Bazaar பிரிவின் கீழ்...

969518 snapinstato560801086184241079461049143134412249307540603n
பொழுதுபோக்குசினிமா

விளம்பர ஆடிஷன் தேடல், சினிமா வாய்ப்பில் முடிந்தது: முதல் படம் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்த க்ரித்தி ஷெட்டி!

நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) தற்போது தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கியுள்ளார். பிரதீப்...