22 6
சினிமாபொழுதுபோக்கு

50 வினாடிக்கு ரூ. 5 கோடி சம்பளம் பெற்ற பிரபல நடிகை.. அந்த டாப் நாயகி யார் தெரியுமா?

Share

சினிமாவில் நுழைந்த உடனே வெற்றி கிடைத்துவிடும் என்பது இல்லை. ஒவ்வொரு கலைஞருக்கும் அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற வரவேற்பு கிடைக்கிறது.

சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டார் என அனைவருமே ஆரம்பத்தில் இருந்து கடின உழைப்பை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தான் மேலே வந்தார்கள்.

அப்படி ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் பணியாற்றி இப்போது டாப் நடிகையாக 50 வினாடிக்கு ரூ. 5 கோடி வரை ஒரு நடிகை சம்பளம் பெற்ற தகவல் தான் வலம் வருகிறது.

இவர் ரஜினிகாந்த், ஷாருக்கான், நாகர்ஜுனா, சிரஞ்சீவி என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

2018ம் ஆண்டில் Forbes India பிரபலங்கள் 100 பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய முன்னணி நடிகை இவர்தான். 20 ஆண்டுகளில் 80 திரைப்படங்களில் நடித்துள்ளார், பல விருதுகளுக்கும் சொந்தக்காரியாக உள்ளார்.

ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவர் CAஆக வேண்டும் என நினைத்து பின் சினிமா பக்கம் வந்தார்.

இவ்வளவு விவரங்களை படித்ததும் அவர் யார் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும், ஆம் நடிகை நயன்தாரா தான் ஒரு விளம்பரத்தில் 50 வினாடிகள் நடிக்க ரூ. 5 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...