24 660cc03f8423b
சினிமாபொழுதுபோக்கு

தளபதி 69! விஜய்க்கு 250 கோடி சம்பளம்.. 100% சதவீதம் உறுதி செய்யப்பட்ட இயக்குனர்

Share

தளபதி 69! விஜய்க்கு 250 கோடி சம்பளம்.. 100% சதவீதம் உறுதி செய்யப்பட்ட இயக்குனர்

நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு செல்லவிருக்கும் காரணத்தினால் திரையுலகில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ஆனால், இதுவரை அப்படத்தின் இயக்குனர் யார் என தகவல் வெளியாகவில்லை. திரை வட்டாரத்தில் ஹெச். வினோத் தான் விஜய்யின் கடைசி படத்தின் இயக்குனர், 100% சதவீதம் உறுதியான தகவல் என பேசப்பட்டு வருகிறது.

விரைவில் இதற்கான அறிவிப்பு விஜய் தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு விஜய் தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 250 கோடி சம்பளம் வாங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கும் என கூறப்படுகிறது. அன்று துவங்கி, இந்த வருடத்தின் இறுதிக்குள் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என்கின்றனர்.

மேலும் 2025ஆம் ஆண்டு இடையில் தளபதி 69 திரைப்படம் வெளிவரும் என சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, தளபதி விஜய் முழுமையாக அரசியலில் ஈடுபடப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
download 3
பொழுதுபோக்குசினிமா

ஒஸ்கார் வரலாற்றில் புதிய உச்சம்: 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சின்னர்ஸ் உலக சாதனை!

இயக்குநர் ரியான் கூக்ளர் (Ryan Coogler) இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) எனும் திகில் திரைப்படம்,...

26 69710ff1c7c80
பொழுதுபோக்குசினிமா

14 வயதாகியும் செல்போன் இல்லை! மகள் ஆராத்யாவை கண்டிப்புடன் வளர்க்கும் ஐஸ்வர்யா ராய்!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதியரின் மகள் ஆராத்யா பச்சன், ஒரு...

image 3 2rcm9
பொழுதுபோக்குசினிமா

அமிதாப் பச்சனின் வீட்டில் தங்கக் கழிவறை 10 கோடி ரூபாய் பெறுமதியா? வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் ஜாம்பவான் அமிதாப் பச்சனின் மும்பை இல்லமான ‘ஜல்சா’வில் உள்ள தங்கக் கழிவறை (Golden Toilet)...

26 697099df586de
பொழுதுபோக்குசினிமா

இன்று 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் சந்தானம்!

சின்னத்திரையிலிருந்து தற்போது பலரும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார்கள். ஆனால், அவர்கள் யாவரும் வெற்றிக்கனியை பறிக்கிறார்களா என்பதே...