24 6605a2efc610c
சினிமாபொழுதுபோக்கு

சந்தானம் 10 லட்சம் கொடுத்திருந்தா.. லொள்ளு சபா சேஷு மரணம் பற்றி கொந்தளித்த நடிகர்

Share

சந்தானம் 10 லட்சம் கொடுத்திருந்தா.. லொள்ளு சபா சேஷு மரணம் பற்றி கொந்தளித்த நடிகர்

லொள்ளு சபா நிகழ்ச்சி புகழ் நடிகர் சேஷு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் சக நடிகர்கள் உதவி கேட்டனர். ஆனால் யாரும் பெரிய அளவில் உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது.

நடிகர் சேஷு கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதி சடங்கில் சந்தானம் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

சேஷுவுக்கு 10 லட்சம் ருபாய் இருந்து ஆபரேஷன் செய்திருந்தால் உயிர்பிழைத்து இருப்பார். அவர் பல பெரிய நடிகர்கள் உடன் நடித்து இருக்கிறார்.

சந்தானம் உதவி செய்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் இறந்தபிறகு வந்து மாலை போட்டு, சோகமாக பேட்டி கொடுத்து, அடக்கம் செய்யும் வரை அருகில் நின்றுவிட்டு போனால் என்ன பிரயோஜனம் என பிரபல காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் கோபமாக பேட்டி கொடுத்து இருக்கிறார்.

என்னை போன்றவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெரிய தொகை தான், ஆனால் பெரிய ஆட்கள் 10 லட்சம் கொடுத்து இருக்கலாம் என்றும் அவர் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...