25
சினிமாபொழுதுபோக்கு

விவாகரத்து ஆன பிறகும் முன்னாள் மனைவியுடன் ஹரித்திக் ரோஷன்.. அப்பா பேட்டி வைரல்

Share

விவாகரத்து ஆன பிறகும் முன்னாள் மனைவியுடன் ஹரித்திக் ரோஷன்.. அப்பா பேட்டி வைரல்

சினிமா துறையில் பிரபலங்களின் விவாகரத்து என்பது தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்து வரும் ஒன்று. சமந்தா, தனுஷ், ஜீ.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி உட்பட இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வரும் ஹ்ரித்திக் ரோஷன் கடந்த 2000ல் சூசேன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர்.

2014ல் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். தற்போது ஹிரித்திக் ரோஷன் சபா அசாத் என்ற பெண் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஹிரித்திக் ரோஷனின் அப்பா ராகேஷ் ரோஷன் அளித்த பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

விவாகரத்துக்கு பிறகும் சூசேன் கான் இன்னும் எங்கள் குடும்பத்தின் உறுப்பினராக தான் இருக்கிறார் என தெரிவித்து இருக்கிறார்.

இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இருப்பினும் சூசேன் கான் தற்போது அர்ஸ்லான் கோணி என்பவரை தற்போது காதலித்து வருவதாக செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...