9 17
சினிமாபொழுதுபோக்கு

தமிழகத்தில் வசூலை வாரிக்குவிக்கும் புஷ்பா 2.. இதுவரை எவ்வளவு என்று தெரியுமா

Share

தமிழகத்தில் வசூலை வாரிக்குவிக்கும் புஷ்பா 2.. இதுவரை எவ்வளவு என்று தெரியுமா

கடந்த 5ஆம் தேதி வெளிவந்து தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது அல்லு அர்ஜுனின் புஷ்பா 2. இப்படத்தின் மாபெரும் வெற்றி ஒரு பக்கம் இருந்தாலும், அல்லு அர்ஜுனின் கைது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது.

புஷ்பா 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல், அல்லு அர்ஜுன் வந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இதன் அடிப்படையில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை போலீசார் கைது செய்தனர். பின் ஒரே நாளில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டார்.

உலகளவில் புஷ்பா 2 படத்தின் வசூல் நாளுக்கு நாள் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில், இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 தமிழ்நாட்டில் 11 நாட்களில் ரூ. 64 கோடி வசூல் செய்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...