5 9
சினிமாபொழுதுபோக்கு

கேரளா வயநாட்டில் அவதிப்படும் மக்கள்.. நிதி உதவி செய்த நடிகர் பிரபாஸ்!

Share

கேரளா வயநாட்டில் அவதிப்படும் மக்கள்.. நிதி உதவி செய்த நடிகர் பிரபாஸ்!

கேரளாவில் வயநாட்டில் உள்ள மூன்று கிராமங்கள் நிலச்சரிவின் காரணமாக மண்ணுக்குள் புதைந்தது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு காரணமாக பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.

இதுவரை 300க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வயநாட்டில் கஷ்ட்டப்படும் மக்களுக்கு திரையுலக சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகிறார்கள்.

ராஷ்மிகா மந்தனா, விக்ரம், மோகன்லால், மம்மூட்டி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி இன்னும் பல திரையுலக நட்சத்திரங்கள் தொடர்ந்து வயநாடு மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தற்போது நடிகர் பிரபாஸ் ரூ. 2 கோடி நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. வயநாட்டில் கஷ்ட்டப்பட்டு வரும் மக்களுக்கு உதவி செய்துள்ள பிரபாஸுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
BeFunky 40 scaled 1
பொழுதுபோக்குசினிமா

அதிர்ச்சியில் சின்னத்திரை: கௌரி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை!

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற ‘கௌரி’ சீரியலில் நடித்து வந்த இளம் நடிகை நந்தினி,...

25 6952424d7d3f6
பொழுதுபோக்குசினிமா

உலகளவில் 6,000 கோடியைக் கடந்த அவதார் 3: 10 நாட்களில் பிரம்மாண்ட வசூல் சாதனை!

ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ (Avatar 3)...

allu arjun 25838
பொழுதுபோக்குசினிமா

புஷ்பா-2 விபத்து வழக்கு: அல்லு அர்ஜுன் 11-வது குற்றவாளியாகச் சேர்ப்பு! காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ‘புஷ்பா-2’ திரைப்பட விளம்பர நிகழ்வின் போது நிகழ்ந்த நெரிசலில் பெண்...

images 27
சினிமாபொழுதுபோக்கு

ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்! சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய நடிகை ராஷ்மிகா.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா...